கைத்தறி மற்றும் துணிநூல் துறை கண்காட்சி…அமைச்சர் தொடங்கி வைத்தார்…!!

Default Image

கோவை கொடிசியா மைதானத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்து பேசினார்.

இந்த கட்சட்சியில் ஏராளமான கைத்தறி தொழில் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபட்டு இருந்தது.கண்காட்சியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு துறை சார்ந்த கண்காட்சியும் காண்போரை பிரமிக்க வைக்கும் அளவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இதில் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்