பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகளை அமைக்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.,!

பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகளை அமைக்க கூடாது. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகள் அமைப்பதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்கவும் அறிவுரை செய்யப்படுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment