பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகளை அமைக்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.,! September 8, 2017 by Dinasuvadu desk பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகளை அமைக்க கூடாது. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கூடங்கள் அருகே பெட்ரோல் பங்குகள் அமைப்பதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்கவும் அறிவுரை செய்யப்படுள்ளது. Dinasuvadu desk See Full Bio