நாளை மதுரைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Default Image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகிறார்.

மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவமேற்படிப்பு படிக்கவும் உதவும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதேபோல் தஞ்சை,நெல்லை,மதுரையில் அதி நவீன வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனைகளை பிரதமர் திறந்துவைக்கிறார் .புதிதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் ஏழை,எளிய மக்களுக்கு உயர்தரசிகிச்சை அளிக்கப்படும்.எய்ம்ஸ் கட்டப்பட்டவுடன் முதலில் ஒ.பி. வார்டும், பின்பு அடுத்தடுத்த வார்டுகள் செயல்பட துவங்கும். எய்ம்ஸ்-ல் தென்தமிழக மக்கள் தங்கி உயர்தர மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்