தையில் பிறந்தவர்களா..?நீங்கள் அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

பொங்கல் வைக்கும் போர்ருத்ளுக்குரிய மாதம் தை மாதம் தான்.இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒளியமான எதிர்காலத்தைக் கானபார்கள்.

காரணம் உலகிற்கெல்லாம் ஒளி கொடுக்கும் கிரகமான சூரியனுக்கு விழாவெடுக்கும் மாதம் இம்மாதம். அதுமட்டுமல்ல மனிதர்களுக்கு உதவும் கால் நடைகளுக்கு உடமை தவறாமல் நன்றி செலுத்தும் மாதமாகவும் அமைவதால் இம்மாதம் பிறந்தவர்கள் செய்த உதவியை மறக்கமாட்டார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தால் தாய்-தந்தையருக்கு மிகுந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில்  இன்பம் பொங்கும் மகிழ்ச்சி பொங்கும் ,பாசம் பொங்கும்,தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை அனைவரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

தை மாதம் பிறந்தவர்கள் எந்தக் கரியாத்தைத் தொடங்கினாலும் அது தழைத்து ஓங்கும்.கரும்பின் சுவைப் போல இனிமையாக அமையும்.

ஒரு குழந்தை தை மாதத்தின் பிறந்தால் அந்த குடும்பத்திற்கு நல்ல வழி  கிடைக்கும். வாழ்க்கை வளமாக வாய்ப்புகள் வந்து சேரும்.தொழில் தொடங்கும் வாய்ப்பும்,தொல்லை நீங்கும் வாய்ப்பும் தானே வந்து சேரும்.

குறிப்பாக நன்றி மறந்தவர்கள் பலர் வாழும் இந்த உலகில் செய் நன்றி  மறவாத சிறந்த உள்ளங்களாக இவர்கள் திகழ்வர்.அதே நேரத்தில் இவர்கள் வித்தியாசமான குணத்தையும் பெற்றிருப்பர்.நிதானத்துடன் செயல்பட்டு வித்தியாசமான குணத்தையும் பெற்றிருப்பர்.நிதானத்துடன் செயல்பட்டு நிலைத்த புகலுக்கு காரணாமாக விளங்குவர்.

எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதைப் பிறரிடம் வெளிக்காட்டிக் கொள்ளாத பெருந்தன்மை கொண்த்வார்காளாக விளங்குவர்.எதை செய்தாலும்  தெய்வகவும், திட்டமிட்டும் செய்வார்கள்.”செய்வன திருந்த செய் ” என்ற பழமொழிக்கு இலக்காக விளங்குவர்.

தை மாதம் பிறக்கும் குழந்தைகள் மட்டுமன்றி தாய்,தந்தையும் வளர்ச்சி  காண வைப்பவர்களாக விளங்குகிறார்கள்.தரணி போற்றும் விதத்திலும் புகழ்  பெறுகிறார்கள்.இம்மாதம் ஓரெழுத்து மாதமாகும் இந்த ஓரெழுத்து மாதத்தில் உன்னதமான நிலைபெற வேண்டுமானால் ஞாயிறு விரமிருந்து சூரியனை வழிபட்டாலே போதும்.

author avatar
kavitha

Leave a Comment