தயாரிப்பாளர் சங்கம் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!

Default Image

இளையராஜா இவர் திரையுலகிற்கு பல அறிய பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளர். இந்நிலையில் சமீபத்தில் இவரின் 75வது பிறந்தநாளை ஒரு கல்லூரியில் வைத்து கொண்டாடினார்.

இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த போவதாக கூறியிருந்தார். இந்த இந்நிகழ்ச்சியின் மூலம்,  கஷ்ட படும் தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறியிருந்தார். இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை  நீதிபதிகள், இன்று விசாரித்தனர். மேலும் மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்