வந்தது புதிய செயலி…வீட்டில் இருந்து போப் ஆண்டவருடன் பேசலாம்…!!

Default Image

 போப் ஆண்டவரிடம் வீட்டில் இருந்து அமர்ந்த படியே பேசும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிராத்தனை நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.அப்போது பேசிய போப் ஆண்டவர் பிராத்தனை செய்தவர்களிடம் தன்னுடைய கருத்துக்களை எடுத்து கூறினார்.

அப்போது அவர் தொடர்ந்து பேசுகையில் இனி மேல் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் போப் ஆண்டவரிடம் பேசி , பிராத்தனை செய்ய  ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.அப்போது வாடிகன் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணைய தள முகவரியில் வீட்டில் இருந்து கொண்டு போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில்ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்