யாகம் நடத்தியதற்காக என்ன ஆதாரம் இருக்கிறது..அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி…!!

Default Image

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில்  உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் , விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , திராவிட கழகம் தலைவர்  கீ.வீரமணி  உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , நாங்கள் யாகம் நடத்துவதாக யார் பார்த்தது.யாகம் நடத்தியதாக கூறப்படுவதற்கான எந்த ஆதாரம் இருக்கின்றது .எந்த ஆதாரமும் இல்லாமல் வதந்திகளை பரப்பும் நிலையில் அதற்கான கருத்துக்களை கூற முடியாது.எனவே இது தவறான் கருத்து .திட்டமிட்டு பரப்படவும் வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்