விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முதலமைச்சர் வருகை தொடர்பாக இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்!!!

Default Image

விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலியில்  நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலிக்கு  வருகைதரவுள்ளார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றவுள்ளார். முதலமைச்சர் வருகை குறித்து பாதுகாப்பு பணிகள், வரவேற்பு முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அமைச்சர்  ஆய்வு மேற்கொள்ளும்  போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆகியோர் உடன் இருந்தார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்