நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் -ப.சிதம்பரம்
நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் தற்போது ராஜினாமா செய்திருப்பேன் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், =மத்திய அரசிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டின் பொருளாதாரம் அபாயகரமானதாக உள்ளது, என்ன செய்தாலும் 60 நாட்களுக்குள் பொருளாதாரத்தை மாற்ற முடியாது .நான் மத்திய நிதியமைச்சராக இருந்திருந்தால் தற்போது ராஜினாமா செய்திருப்பேன் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.