இன்று  காணும் பொங்கலின் போது மெரினாவில் மக்கள் குளிக்கத்தடை விதிப்பு

Default Image

இன்று  காணும் பொங்கலின் போது மெரினாவில் மக்கள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,இன்று  காணும் பொங்கலின் போது மெரினாவில் மக்கள் குளிக்கத்தடை விதிப்பு. மெரினாவில் குவியும் பொதுமக்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவர்.மெரினாவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவல்துறை சார்பில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்