கொடநாடு விவகாரம்….! மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது….!!!

Default Image

கொடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது. 

கொடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுக தேவையற்ற குற்றசாட்டை சுமத்துகிறது என தமிழிசை அவர்கள் கூறியுள்ளார். திமுக எதை எடுத்தாலும் பாஜக மீது குற்றம்சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும் என்றும், மத்தியஅரசின் மீது குறை சொன்னால் மக்களே நம்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாதகட்சிகளுடன் இணைவோம் என்று கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்