ஆஸ்திரேலியா அபாரம்! இந்திய அணிக்கு 298 ரன் இலக்கு!!

Default Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது பின்னர் 50 ஓவர்களின் முடிவில் 298 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்