கொடநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சயன்…!! நீதிமன்றத்தில் ஆஜர்….!!!

Default Image

கொடநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

கொடநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சயன் விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சயன் முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி சுமத்தியதால் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்