மதுரை அலங்காநல்லூரில் மத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் ஆய்வு….!!!

Default Image

மதுரை அலங்காநல்லூரில் மத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு தலைவர் மிட்டல் தலைமையில், அலங்காநல்லூரில் ஜல்லக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் விலங்குகள் நலவாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்