பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம்…!!!

Default Image

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் இன்று பகல் 1 மணி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 6.01 லட்சம் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து கடந்த 11-ம் தேதி முதல் தற்போது வரை வெளியூர்களுக்கு 11,659 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்