தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து : பிரதமர் நரேந்திரமோடி

Default Image

பாரத பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் நாட்டில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாரத பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் நாட்டில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும், நமது மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம் என வாழ்த்து கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்