” இந்த ஊரில் இருக்காதே ” என்று என்னை சொன்னார்கள்…கே.பாக்கியராஜ் பேச்சு..!!

Default Image
கிரிஷ்ணம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய டைரக்டர் கே.பாக்யராஜ்  , கிரிஷ்ணம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.என் வாழ்க்கையிலும் சில அற்புதங்களை பார்த்த அனுபவம்உண்டு . எங்க ஊரில்  சாயம்மா என்ற பாட்டி சரியாக  குறி சொல்லுவார் என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது பற்றியெல்லாம் கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.சாயம்மா பட்டி என்னைப் பார்த்து, “நீ இன்னுமா இந்த ஊரை விட்டு போகவில்லை? இங்கே இருக்காதே. வெளியூர் போ என்றார். ஏனெனில்  நான் சினிமா கனவில் இருந்தேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்