நாற்காலி படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் !!!!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்த’ பேட்ட ‘படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அதிகார பூர்வமாக அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்நிலையில் அதற்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.

மேலும் பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘ நாற்காலி ‘என்னும் படத்தில் நடிகவிருக்கிறார்.மேலும் இந்த படம் அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட இருப்பதால் ரஜினி இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் நடிக்கிறார்.

‘ நாற்காலி ‘ படத்தில் சாதாரண ஒரு மனிதன் படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவியை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதை.எனவே இந்த காரணத்தினால் இந்த படத்திற்கு  ‘நாற்காலி ‘ என்னும் பெயரை வைக்க இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியிருக்கிறார். மேலும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்