தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் …! அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நூலகங்களில் ஐஏஎஸ் தேர்வு பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை. காலியாக உள்ள நூலக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்