தமிழக அரசு ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!

Default Image

ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மேலும் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என மாவட்ட தேர்தல் அதிகாரியும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்