சசிகலா குடும்பம்தான் அப்போல்லோவில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மறைத்தது….!!! அதிமுக எம்பிக்கள் புகார்…!!!

Default Image

அப்போல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை மறைத்தது சசிகலா குடும்பம்தான் என அதிமுக எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை, அப்போலோவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தையும் மறைத்தது சசிகலா குடும்பத்தினர் தான் என அதிமுக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர். சுகாதாரத் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் டிடிவி தினகரன் தூண்டுதலால் தான் பேசி வருகின்றன என்றும் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அவர்கள் கூறுகையில் அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல என்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்