18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டிஸ்…!!!

Default Image

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிய வழக்கில், திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த உயநீதிமன்ற மதுரை கிளை, 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்