அயோத்தி பாபர் மசூதி நிலம் வழக்கு… ஜனவரி  29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில்  2 . 7  ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என  பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு  சமமாக பிரித்துக்க  அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை ஆரம்பித்தது.இதையடுத்து இந்த வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment