ரூ 5 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் …! அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

மதுரையில் ரூ 5 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவும், அவற்றை சி.டி. மற்றும் புத்தகங்கள் வடிவில் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரையில் ரூ 5 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும்.பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்