திருவாரூர் இடைத்தேர்தலை மு.க.ஸ்டாலின் வரவேற்றிருக்க வேண்டும்….!ஹெச்.ராஜா

Default Image

திருவாரூர் தேர்தலுக்கு முன்பே திமுக தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா திருமாவளவன்? என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக  பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கூறுகையில்,  தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக்கட்சி கருத்துகேட்க ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை மு.க.ஸ்டாலின் வரவேற்றிருக்க வேண்டும். திருவாரூர் தேர்தலுக்கு முன்பே திமுக தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா திருமாவளவன்? என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்