” இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ” என்ற படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவக்கம்….!!!
பா.ரஞ்சித் அவரை இயக்கம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு ” என்ற படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை ப.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளை துவக்கி வைத்துள்ளனர். அட்டகத்தி படத்திற்கு பிறகு, இந்த படத்தின் மூலம் பா.ரஞ்சித்துடன் நடிகர் தினேஷ் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளனர்.