அப்பா எட்டு அடி பாய்ஞ்சா… பிள்ளை பதினாறு அடி பாயுமாம்….!!!! அப்பாவை மிஞ்சிய மகன்….! அப்பா நடிகர்…! மகன் இயக்குனர்…!!!!

Default Image

” அப்பா எட்டு அடி பாய்ஞ்சா… பிள்ளை பதினாறு அடி பாயுமாம் ” என்ற பழமொழிக்கேற்ப நடிகர் விஜய் 100 மேற்பட்ட படங்களை நடித்து பல சாதனைகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்கள் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தான் தயாரித்த ஒரு குறும்படம் மூலம் இயக்குநராகியுள்ளார். சஞ்சய் ஜங்சன் என்ற குருபடைத்தை இயக்கியது மட்டுமல்லாமல், நடித்தும் இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்