பொங்கல் தொகுப்பு திட்டத்தில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை…!!

Default Image

பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெல்லம் உற்பத்தியை குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு திட்டத்தில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, வெல்லத்தை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், புயலால் பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்