60 வயதுக்குள் விவசாயி மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு…!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும். பயிர்காப்பீட்டு திட்ட சந்தா தொகையையும் மாநில அரசு செலுத்தும் . 60 வயதுக்குள் விவசாயி மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.