60 வயதுக்குள் விவசாயி மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு…!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

Default Image

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும். பயிர்காப்பீட்டு திட்ட சந்தா தொகையையும் மாநில அரசு செலுத்தும் . 60 வயதுக்குள் விவசாயி மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்