வங்கி கடன் செலுத்தலையா….? அப்ப இனி வெளிநாட்டுக்கு போக முடியாது….!!!

Default Image

வங்கி கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க கோர்ட் யோசனை வழங்கி உள்ளது.

போலிபாஸ்போர்டில் வெளிநாடு சென்ற அங்கன்வாடி பணியாளர் பாணீக்கத்தை எதிர்த்த வழக்கில், கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தத்துவத்தை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்ட திருத்தம் தேவை என்றும், கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்