பசுமை வழிச்சாலை வளங்களை சூறையாட கொண்டுவரப்பட்ட திட்டம்….!!!

Default Image

பசுமை வழிச்சாலை வளங்களை சூறையாட கொண்டுவரப்பட்ட திட்டம் என 8 வழிச்சாலைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர்.
8 வழிச்சாலைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்கள், 8 வழிச்சாலை தமிழக வளங்களை சூறையாட கொண்டுவரப்பட்ட திட்டம் என பேட்டியளித்துள்ளனர்.
மேலும் அவர்களை கூறுகையில், 8 வழிசாலைக்கு எதிரான போராட்டம் விரைவில் சென்னையில் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்