6-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் …!கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் …!

Default Image

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில்  சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள்  மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்  முதலமைச்சர் பழனிசாமி தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாக கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்