முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது.

Default Image

முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஐவர் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது.துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான ராஜேஷ் தலைமையில், ஆய்வு நடைபெற உள்ளது. இதில், பிரதான அணை, பேபி அணை, அணையின் மதகுகள், நீர்மட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்