தூத்துக்குடியில் பள்ளி சுவர்களில் மாணவர்களை கவரும் தொடர்வண்டி….!!!
தூத்துக்குடி தேர்க்கன்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர்களை கவரும் வண்ணம் தொடர்வண்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தேர்க்கன்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த பள்ளியில் வித்தியாசமாக காம்பவுண்டு சுவரில் தொடர்வண்டி ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளானர்.