ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? …!திருமாவளவன்

Default Image

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர்  திருமாவளவன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திக் கமிட்டி அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் தீர்வு காண நடவடிக்கை தேவை.ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்றும்  10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்