மூன்றாவது டெஸ்ட் போட்டி: புஜாரா அரை சதம்…!இந்திய அணி நிதான ஆட்டம் …!

Default Image

இந்திய வீரர் புஜாரா அரை சதம் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று துவங்கியது.
இந்திய அணி விபரம் :புஜாரா,விராத் கோலி(கே),மயங்க் அகர்வால்,ஹனுமா விகாரி,ரோகித் ,ரஹானே,பண்ட் ,ஜடேஜா ,ஷமி ,இஷாந்த் ஷர்மா,பூம்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து188  ரன்கள் அடித்துள்ளது.புஜாரா அரை சதம் அடித்துள்ளார்.
களத்தில் விராட் 39*, புஜாரா 57* ரன்களுடன் உள்ளனர். மேலும் அறிமுக வீரர் அகர்வால் 76 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்