2009 – 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்துவைக்கப்பட்ட வழக்குகள்..! விபரத்தை கேட்கும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்..!!

Default Image

2009 – 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்துவைக்கப்பட்ட வழக்குகள்  விபரத்தை யர்நீதிமன்ற தலைமை பதிவாளர்கேட்டுள்ளார்.
2009 முதல் 2014 வரை உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்துவைக்கப்பட்ட வழக்கு விபரங்களை வரும் 28-ம் தேதிக்குள் அனுப்ப குற்றவியல் நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்