பாஜகவில் கீரல் விழுந்துள்ளது…!முதலமைச்சர் நாராயணசாமி விளாசல்..!

Default Image

பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று முதலமைச்சர் நாராயணசாமி விளாசியுள்ளார்.
பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று தெரிவித்த புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும். புதுச்சேரி 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் கலைஞர் சிலைதிற்ப்பு விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளாராக ராகுலை முன்மொழிகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்