இடைநிலை ஆசிரியர்கள் 1000 பேர் கைது ..!இனி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு …!

Default Image

போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில்  சம்பள முரண்பாடுகளை களைய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்னம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடைபெறும் என்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்