கிரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குநர் மிஷ்கினுக்கு தடை..!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Default Image

நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன்,சின்னகவுண்டர் உட்பட திரைப் படங்களுக்கு நிதி உதவி அளித்த பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் தன் மகனை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் மிஷ்கினுடன் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனிடையே  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்த மனுதாரரிடம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில் வேறு ஒரு படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.இந்நிலையில்
ஜனவரி 2 ஆம் தேதிக்குள் இந்த மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தற்போது நடிகர் உதயநிதியை வைத்து இயக்கி வரும் சைக்கா என்ற கிரைம் திரில்லர் படம் என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்