மத்திய,மாநில ஆட்சிகள் பணக்காரர்களுக்காகத்தான் நடக்கிறது…! மு.க.ஸ்டாலின்

Default Image

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு திமுகவிற்கு கிடையாது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.இதில்  திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய,மாநில ஆட்சிகள் ஏழைகளுக்கு இல்லை.பணக்காரர்களுக்காகத்தான் ஆட்சி நடக்கிறது .கஜா புயல் பாதித்த தமிழகத்தை பார்க்க வராத பிரதமர், குஜராத்தை ஓடி ஓடி பார்க்கிறார். கஜா புயலுக்கு மத்திய அரசிடம்கேட்ட நிவாரண தொகை வழங்கப்படவில்லை.சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு திமுகவிற்கு கிடையாது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்