சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்….!!!

சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 4,800 அரிய வகை ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்திய காதர் பாட்ஸா மற்றும் ரஹ்மானுக்கு வான் நுண்ணறிவு பிரிவு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment