சர்க்கார் பட விவகாரம்…!!! இயக்குனர் முருகதாஸுக்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்….!!!

Default Image

சர்க்கார் பட விவகாரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் மீது போடப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முருகதாஸுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சர்க்கார் பட இயக்குனர் முருகதாஸ் மீது சர்க்கார் படம் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இயக்குனர் முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய நுண் ஜாமீன் வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்