மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை …!அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் .7பேர் விடுதலை பிரச்னையில் அரசு தனது கடமையை முழுமையாக செய்துள்ளது; முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான்.
காவிரி ஆணையம் மற்றும் மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்றும்  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்