மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Default Image

கஜா புயல் நிவார நிதி குறித்து அதிமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், கஜா புயல் நிவாரணம் பெறுவதற்கும் மத்திய அரசிற்கு அதிமுக அரசும், அதிமுக எம்.பிக்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயக் கடன் மற்றும் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்