இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் நாங்கள் நடுதெருவுக்கு வந்திருப்போம் – நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளியான பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, துள்ளுவதோ இளமை யுவன் இல்லை என்றால் எங்களது மாரி 2 குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் என கூறியுள்ளார். மேலும் இவர் அஜித் சார் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.