இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள் – பொன் ராதாகிருஷ்ணன்

Default Image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்ததையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்