காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு – வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ராகுல்…!!

Default Image

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றார். இந்நிலையில் அவர் பதவிஏற்று ஓராண்டு நிறைவு செய்வதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில் தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எனக்கு கிடைத்த வாழ்த்துகளும், செய்திகளும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்