ஒரு புறம் சிலையை திறந்த சோனியா …! செல்போனில் படம் பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி….!

Default Image

கருணாநிதியின் சிலையை செல்போனில் படம் பிடித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.

அப்போது சோனியா காந்தியால் அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலையை செல்போனில் படம் பிடித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்