அண்ணா அறிவாலயத்தில் குவியும் முதல்வர்கள்..!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருகை..!!

Default Image

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க  ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பல தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது திமுக இந்நிலையில் கேரள முதல்வர்  பினராயி விஜயன் இவ்விழாவில் பங்கேற்க சென்னை வந்தார்.இதனை போல் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடும்  இவ்விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் மேலும் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, முத்தரசன், திருமாவளவன், ஜி,கே.வாசன் பங்கேற்றுள்ளனர். மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்